மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வில் 38 வெளிமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் செவ்வாயன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.